கதாபாத்திரங்களே தங்களின் கதையைக் கூறும் வடிவில் எழுதப்பட்டுள்ள ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். சமுதாயத்தில் தற்காலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஒரே கல்லுாரியில் படித்த வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இளம்பெண்ணின் தந்தை, ஜாதி...