Advertisement
கே.பி.அறிவானந்தம்
சத்யா எண்டர்பிரைசஸ்
ஒரு அமானுஷ்ய திரைப்படத்துக்கான கதையை நாவலாக்கியது போன்ற கதை. ஒருவனுக்கு நாக தோஷம். அவனைக் கொல்ல விதிக்கப்பட்ட...
துரை ஆனந்த் குமார்
புக்ஸ் பார் சில்ரன்
சதுரங்க போட்டியை ஒட்டி நடக்கும் சதி வேலையை முறியடிக்கும் காவல் துறையின் மாண்பை வெளிப்படுத்தும் நாவல்...
மலர்அமுதன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நள்ளிரவில் வீடுகளில் புகுந்து மனிதர்களை கொன்று புசித்த சிறுத்தையை வேட்டையாடிய சாகச அனுபவ கதை நுால். சிறுவர்,...
இலண்டன் கீர்த்தி
மணிமேகலை பிரசுரம்
இலங்கை தமிழ் மொழி நடையில் எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால்.இலங்கை உள்நாட்டு போரில் புலம்பெயர்ந்தவர்கள்...
நவீன பாரதி
குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ள வைக்கும் சிறுகதை தொகுப்பு. வகுப்பறையில் ஆசிரியர்களின் போக்கை, ‘மாதா பிதா...
இராஜலட்சுமி
அம்ருதா பதிப்பகம்
புத்த மதம் பரப்பிய அசோக மன்னன், அவரின் வழித்தோன்றல்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள வரலாற்று குறுநாவல்....
நன்னிலம் இளங்கோவன்
வசந்தா பிரசுரம்
ஒரு பக்கம் அளவில், 47 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
காவ்யா
தமிழில் முதலில் எழுதப்பட்ட மூன்று நாவல்களை ஆய்வு செய்து கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். பிரதாப...
எஸ்.வி.ராஜசேகரன்
தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து கதை...
அருண் சரண்யா
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல நிலவும் பிரச்னைகளை கருவாகக் கொண்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்....
மாலன்
எழுத்து பிரசுரம்
அரசியல் கட்சிகளின் செயல்பாடு சார்ந்து பின்னப்பட்டுள்ள நாவல். மேடைப் பேச்சு மற்றும் வெற்று வாக்குறுதி...
ஆர்னிகாநாசர்
புஸ்தகா
இஸ்லாம் பெருமைகளை சிறுகதைகள் வாயிலாக விளக்கியுள்ள நுால். துவக்கத்தில் உள்ள, ‘பேரன்’ சிறுகதை, தாத்தாவின்...
ருக்மணி சேஷசாயி
சாயி பதிப்பகம்
ஊமை சந்தோஷம், குடத்துக்குள் ஒரு கோபுரம் எனும் இரு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு நுால். பள்ளி செல்லும் விடலை...
கவிஞர் க.சிவசண்முகம்
கவிதையுடன் உள்ள சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒவ்வொன்றும் இரண்டு, மூன்று பக்க அளவில்...
என்.சி.மோகன்தாஸ்
பள்ளி பெண் நிர்வாகி – ஆசிரியர் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். பெண் நிர்வாகியின்...
‘க்ளிக்’ மதுரை முரளி
வானொலியில் ஒலிபரப்பான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. கால இடைவெளியை...
சு.சண்முகசுந்தரம்
ராமாயணம் பற்றிய புனைவு எப்படியெல்லாம் உருமாறியுள்ளன என்பதை எடுத்துரைக்கும் நுால். ராமன், சீதை தொடர்பாக...
பிரபு சங்கர்
அனுபவம் வெளிப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ராதா கல்யாணம். இதன் இறுதியில், ‘மாப்பிள்ளை ஒரு...
பேராசிரியர் க.சச்சிதானந்தம்
பாலா பதிப்பகம்
ஒவ்வொரு நாளும் ஒன்று என, 365 கதைகளை தந்துள்ள தொகுப்பு நுால். பிரான்ஸ், ஆப்ரிக்கா, சீன நாட்டு படைப்புகள்...
வரலொட்டி ரெங்கசாமி
அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான் என்றாலும், இயல்புக்கு மாறான...
டாக்டர் கே.கணேசன்
வர்ஷினி புக்ஸ்
சிறந்த மனிதர்கள் கடைப்பிடித்த செயல்களை காப்பியடித்தால் வாழ்வில் உயரலாம் என்ற கருத்தின் அடிப்படையில்...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
நெஞ்சில் இருக்கும் அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற மேலான புரிதலை தரும் நுால். கலியுகத்தில்...
ஞா.சிவகாமி
முல்லை பதிப்பகம்
மொத்தம், 22 சிறுகதைகள் உடைய தொகுப்பு நுால். தம்பதியின் அக்கறையான கோபம், கோபத்தை தணிக்கும் அன்பான சிரிப்பை,...
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருவள்ளூரில் இளைஞர்கள் மாயமான வழக்கில் திருப்பம்
தினமலர் மாலை 5 மணி செய்திகள் 26 JUNE 2025