வாழ்வில் அன்றாட நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக மலரும் உணர்வுகளை திரட்டித் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ‘மறியல்’ என்ற தலைப்பில் நிஜ காட்சிகளை ஓட விடுகிறது. மது பழக்கத்தால் மனம் மாறும், ‘குடிமகன்’ கதை காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு தருகிறது.‘வாழ்வதில் உள்ளது வசந்தம்’ என்ற கதை, குழந்தையை...