திருக்குறளை ஒப்பியல் அணுகுமுறையில் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள நுால். திருவள்ளுவரின் புலமைத்திறம், அறவியல், பேச்சுக் கலை, கல்வி, மேலாண்மை, அமைப்பியல், மானுடவியல், தொன்மவியல், உருக்காட்சி உளவியல் நோக்குகள், தத்துவம், சமூகப் பொருளாதாரம் என பன்முகப் பார்வையில் திருக்குறள் வைரத்தைப் பட்டை தீட்டி...