நுாலைப் படிக்கத் துவங்கும் முன், ‘எட்டாம் பதிப்பு’ என்பதை கண்ணுற்ற என் கண்கள் அகல விரிந்தன. நம் நாட்டின் முதுகெலும்பாம் விவசாயிகளின் வாழ்வோடு இரண்டறக் கலந்த பசு மாடுகளின் வளர்ப்பு குறித்து, நுட்பமான அரிய பல கருத்துகளைத் தாங்கியுள்ள இந்நுால் இன்னும் பல பதிப்புகளைக் காணும் என்பதில் ஐயமில்லை.பால்...