குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ள வைக்கும் சிறுகதை தொகுப்பு. வகுப்பறையில் ஆசிரியர்களின் போக்கை, ‘மாதா பிதா குரு தெய்வம்’ கதை, வலியுடன் உணர்த்துகிறது.குப்பையை தொட்டியில் போடாமல், தரையில் வீசி செல்வோரை, பேய் வேஷமிட்டு தடுக்கும், ‘அப்பாவும், குப்பையும்’ கதை, சிரிக்க வைத்தாலும் சிந்திக்க துாண்டுகிறது....