புத்த மதம் பரப்பிய அசோக மன்னன், அவரின் வழித்தோன்றல்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள வரலாற்று குறுநாவல். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தில் இருந்து ஒரு கன்றை எடுத்து, இலங்கையில் நிறுவுவதை மையப்படுத்தி சொல்கிறது.சங்கமித்திரையை மையப்படுத்தி கதை நகர்கிறது. வரலாற்று நாவலுக்கே உரிய புனைவு ஜொலிக்கிறது....