தமிழறிஞர்கள், அருளாளர்கள், இறையடியார்கள், கவிஞர்கள் 55 பேரை பட்டியலிட்டு தமிழ் தொண்டு, படைப்பு, வாழ்வை செய்யுள் வடிவில் வடித்துள்ள நுால்.ஓம் மகா கணபதியே நமஹ என்ற தலைப்பில் துவங்குகிறது. தொடர்ந்து முருகர், சிவபெருமான், சேக்கிழார் பெருமான், அவ்வையார், திருநாவுக்கரசர், கம்பர், இளங்கோவடிகள், தமிழ்...