சதுரங்க போட்டியை ஒட்டி நடக்கும் சதி வேலையை முறியடிக்கும் காவல் துறையின் மாண்பை வெளிப்படுத்தும் நாவல் நுால்.பிரதமர் பயணத்தின் போது, சிறையில் இருக்கும் சர்வதேச தீவிரவாதிகளை, மற்றொரு சிறைக்கு மாற்ற திட்டமிடும் அதிகாரிகளின் செயல்பாடு பற்றி விவரிக்கிறது. பொறுப்புள்ள அதிகாரியின் செயல்பாட்டை...