Advertisement
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தாயே சக்தி கதை அல்ல; ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். இனிமேல் தாயாகவே முடியாது என்ற விரக்தியில் தற்கொலையை...
அருள்நம்பி
நற்பவி பிரசுரம்
கடல் பயணங்களை மையமாக உடைய நாவல் நுால். இப்படியும் நடந்திருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி...
என்.சி.மோகன்தாஸ்
பள்ளி பெண் நிர்வாகி – ஆசிரியர் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். பெண் நிர்வாகியின்...
சி.என்.அண்ணாதுரை
செல்லப்பா பதிப்பகம்
அண்ணாதுரை எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால். யூகமாக நிகழ்வது பற்றி பேசி, அது நிகழாமல் போனால், ‘நான் அப்போதே...
பிரேம பிரபா
பாரதி புத்தகாலயம்
தமிழக வரலாற்றை பறைசாற்றும் நடுகல்களின் பின்னணியில் எழுதப்பட்டு உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
உமா பாலசுப்ரமணியன்
பண்டை இலக்கியத்தில் கூறப்பட்டு உள்ள நற்குணங்களை கதை சொல்லி, ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்...
இந்திராசெளந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
கற்பனையுடன் எழுதப்பட்டுள்ள நாவல். பழமையும், புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரண்மனை...
பிரபு சங்கர்
அனுபவம் வெளிப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ராதா கல்யாணம். இதன் இறுதியில், ‘மாப்பிள்ளை ஒரு...
நிர்மால்யா
காலச்சுவடு பதிப்பகம்
பிரபல மலையாள எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்ந்தெடுக்கப்பட்டவை நேரடியாக...
குமரி எஸ்.நீலகண்டன்
சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டு உள்ள நாவல் நுால். மலரும் மொட்டையும்...
தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்
மணிமேகலை பிரசுரம்
சோதனையை வெல்ல புத்தியும், யுக்தியும் உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேயை வென்ற ஞானியில் துவங்கி, ஆயா வடை...
தேவமூர்த்தி
அன்பு பதிப்பகம்
புகழ்பெற்ற நீதிக்கதைகளை தேர்வு செய்து, மாணவ – மாணவியர் எளிதில் புரியும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால்....
மனித உணர்வுகளை சொல்லும் கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல... எந்த...
ரவி வாமனன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை கொண்டு வடிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில்...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
தேனி மு.சுப்பிரமணி
புராணப் பாத்திரங்கள் கொடுத்த சாபம், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரத்தை...
எஸ்.எஸ்.தென்னரசு
நக்கீரன் பதிப்பகம்
நேரில் பார்த்த நிகழ்வுகள் அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உண்மைக்கு நெருக்கமாய்...
மானதா தேவி
பாலியல் தொழில் செய்த பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் நுால். பணக்கார குடும்ப பின்னணியுள்ள சுயசரிதையாக...
உமா ஹரிஹரன்
கனவுகளின் கதையாக மலர்ந்துள்ள நுால். முதல் நவீனம் என்றாலும் பண்பட்ட எழுத்தாக உள்ளது.கனவு கண்ட பெண்ணை பற்றி...
செ.அருட்செல்வப்பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
மகாபாரதத்தில் சிதறல்களாகக் கிடக்கும் பாத்திரக் கதைகளை தொகுத்து சொல்லியிருக்கும் நுால்.மகாபாரத...
இந்த தொகுப்பில் ஆறு கதைகள் இருக்கின்றன. வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டவை. கணவன் ஆசையை பூர்த்தி...
சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். வலைப் பூவை ஒரு...
தேவி சந்திரா
தென்றல் பத்திரிகையின் ஆசிரியர் கதிரேசன். அவரிடம் தோட்ட வேலை செய்யும் பெண் அறிவு. அவளது தம்பி அசோக், மாணவர்...
அன்னி எர்னோ
தாயுடன் வாழ்ந்த அனுபவத்தை முன்வைத்துள்ள நுால். நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு மொழி எழுத்தாளர் படைப்பு, மொழியாக்கம்...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!