சமூக நிகழ்வுகளை கொண்டு வடிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் தொகுக்கப்பட்டுள்ளது.‘நெருப்புக்குள் ஒரு நியாயம்’ கதை, பிஞ்சு குழந்தைகளுக்கு பால் வினியோகிக்கும் அக்கறையில் உள்ள தியாகமும், அதன் முடிவும் நீங்காத சித்திரம். அதே மாதிரி வடிவத்தை அம்மாச்சி என்றொரு...