தமிழக வரலாற்றை பறைசாற்றும் நடுகல்களின் பின்னணியில் எழுதப்பட்டு உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். பழங்காலத்தை மையப்படுத்தி சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது.மொத்தம், 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கதை, ‘நவகண்டம்’ போர் வரலாற்று பின்னணியுடன் படைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையில் வெண்ணிப் போரை...