சோதனையை வெல்ல புத்தியும், யுக்தியும் உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேயை வென்ற ஞானியில் துவங்கி, ஆயா வடை சுட்ட கதை வரை, 48 தலைப்புகளில் உள்ளன.நிஜப் பேய், மனித பேய்களை கண்டு நடுங்குகிறது. தாய், தந்தையை கைவிட்டவன் மந்திரம் கற்றாலும் பலிக்காது. பொய்யானவனை பொய் வழியிலே எமதர்மன் வந்து பிடிக்கிறான்....