கண்ணனின் வாழ்க்கை மற்றும் லீலா வினோத அற்புதங்களை சொல்லும் நுால். பத்து அவதாரங்களில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் கதையைச் சுவைபட விவரிக்கிறது.படைப்பின் கதை, பூமியின் பரிமாணம், காலப் பிரிவினை, குல வரலாறு, அரச வம்சத் தொடர் ஆகிய செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. அதர்வண, ரிக், சாம வேதங்களில் இதிகாசம்,...