Advertisement
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
சிறுவர் – சிறுமியரை கவர்ந்த சங்கர்லால் துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். விறுவிறுப்புடன் படிக்க தகுந்த...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
ரசிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்ணை திருமணம் செய்த பெரியவரின் சந்தேக பார்வை, வாழ்வை புரட்டிப்...
வங்கி பெண் ஊழியரின் தற்கொலை மற்றும் உறவினருடன் வசிப்பவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன் வைத்து...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனித உணர்வுகளை சொல்லும் கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல... எந்த...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
குறு நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிறப்பாக தலைப்பு தரப்பட்டுள்ளது. விளக்கமான...
முனைவர் கரு.முத்தையா
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம் தரப்பட்டுள்ள நுால். சமணக்...
சோமலெ
முல்லை பதிப்பகம்
தமிழக பண்பாட்டு ஆவணமாகத் திகழும் நுால். கற்பனை கதைகள், இதிகாச புராணங்கள், மதம் – மந்திரம், வழக்கம் – மரபுகள்,...
அன்னபூரணியம்மாள்
கிராமத்து வாழ்க்கையை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கல்வி, வேலை போன்றவை புரட்டிப் போட்டாலும், ஆழ்மனதில்...
தேனி மு.சுப்பிரமணி
புராணப் பாத்திரங்கள் கொடுத்த சாபம், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரத்தை...
பி.ராஜன்
அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வுகளை புதிய கோணத்தில் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, அனுமனைப்...
விறுவிறுப்பான துப்பறியும் ஐந்து மர்ம நாவல்கள் ஒரே புத்தகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை பவழவல்லி...
குரு அரவிந்தன்
இலங்கைத் தமிழ் கொஞ்சும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். வித்தியாசமான எழுத்து நடை சுலபமாக உள்ளத்தில்...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
சமண சமயக் கோட்பாடுகளை உள்ளடக்கி புனையப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணியின் கதையமைப்பை கைக்கொண்டு புதினம்...
குடந்தை பரிபூரணன்
சுய பதிப்பு
தஞ்சை மண்வாசனையுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 15 கதைகள் அணிவகுத்திருக்கின்றன. ஒவ்வொன்றும்...
தீமையுடன் நடக்கும் போரில், அன்புதான் வெற்றியை நிலைநாட்டும் என விளக்கும் கதை நுால். மொத்தக் கதையும் முதியோர்...
பெண்ணாகடம் பா.பிரதாப்
டீகே பப்ளிஷர்ஸ்
அமானுஷ்ய உணர்வு தரும் வகையில் படைக்கப்பட்ட நாவல் நுால். கடவுள் நம்பிக்கை இல்லாத பாஸ்கர், இயற்கையை மிகவும்...
மதி பொன்னரசு
ரிதம்
திருநெல்வேலி வட்டார வழக்கில்எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனித குணங்கள், நற்பண்புகள், கலாசார...
நாராயணி கண்ணகி
எழுத்து பிரசுரம்
அன்றாடம் பார்ப்பதை, கேட்பதை நினைவுகூரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். படிப்பின் அவசியத்தை உணர்த்தும், ‘பாரம்...
பாமரன்
நாடற்றோர் பதிப்பகம்
புரட்சியால் உலகே வியக்கும் சாதனை புரிந்த சேகுவேரா வாழ்க்கை நிகழ்வுகளை, கதையாக விவரிக்கும் நுால். சிறுவர்,...
புதுயுகன்
மணிவாசகர் பதிப்பகம்
அறிவியலை புனைந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார மொழியில் விரியும், ‘மிஞிலி’ கதையும்,...
கே.எம்.சங்கரநாராயணன்
மக்கள் சந்திப்பு பதிப்பகம்
பழைய சென்னையை காட்சிப்படுத்தும் நாவல். கற்பனை பாத்திரத்தால் கதையை சொல்கிறது. சென்னை சிந்தாதரிப்பேட்டை...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்