தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட மணிமேகலை காப்பியத்திற்கு, மாறிவரும் காலத்திற்கேற்ப பல உரைகள் வந்துவிட்டன. அந்த வரிசையில், தற்போது மணிமேகலையின் 30 காதைகளுக்கு எழுதப்பட்ட மூலமும் உரையுமாக பதிப்பிக்கப்பட்டுள்ள முதல் பாகம் நுால். பத்தொன்பது காதைகளை எடுத்து, மூலப்பாடலைத்...