தஞ்சை மண்வாசனையுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 15 கதைகள் அணிவகுத்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்த சுவையுடன் இருக்கிறது.தினசரி வாழ்வில் காணக்கிடைக்கும் நிகழ்வுகள் கதை வடிவத்தில் தரப்பட்டிருக்கின்றன. உளவியல் ரீதியாக ஒரு நோயாளி எப்படி திருந்த முடியும் என்பதை, ‘வண்ணமும் வாழ்க்கையும்’...