இந்த நுாலில் 21 கதைகள், நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வை, புதிய கோணத்தை புலப்படுத்துகின்றன. அனுமனை பணிவோருக்கு என்றும் வெற்றியே! இதில் எந்தவித ஐயமும் இல்லை. நமக்கு மீறிய சக்தியே செயல்களை தீர்மானிப்பது... சந்தர்ப்பமும், சூழ்நிலையும் மட்டுமே குற்றம் சாற்றப்பட...