அறிவியலை புனைந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார மொழியில் விரியும், ‘மிஞிலி’ கதையும், மெய்நிகர் உலகம் பற்றிய கற்பனை, ‘மூகுள்’ கதையும் சுவாரசியம் தருகின்றன. மாய யதார்த்த உத்தி, குறியீடுகள் கொண்ட, ‘பிராட்டி’ கதை இனிமையாக நீள்கிறது. மாற்றத்தை சித்தரிக்கும் ‘இறைவனின் புன்னகை’...