இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு நுால். நண்பர்கள் இருவர் தங்கள் மகன், மகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது தொடர்பாக எடுக்கும் முடிவு எப்படி சிதைகிறது, முடிவில் எப்படி கல்யாணத்தில் முடிகிறது என்பது தான் கதை. நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. எட்டே அத்தியாயங்களில் நிறைவடைகிறது. தாத்தா, பாட்டி, அப்பா,...