Advertisement
பேராசிரியர் பி.சுப்பிரமணியன்
மணிமேகலை பிரசுரம்
திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தை மையமாக்கி எழுதப்பட்ட நாவல் நுால். ஏழை, பணக்காரன், காதல், அமெரிக்க உயர்...
தி.மங்கையர்க்கரசி
குமரன் பதிப்பகம்
குழந்தை வளர்ப்புக் கலையை அனுபவம் வழியாக சுவைபட விவரித்திருக்கும் நுால். சம்பவத்தால் வரும் பிரச்னை, தீர்வு என...
சேலம் ஆறுமுகன்
வயதான இரண்டு ஜீவன்கள். வீட்டிற்கு பக்கத்தில் பாலம். பாலத்தின் கீழே ஆறு. தற்கொலை செய்வதற்கு சரியான இடம்....
ஐ.கென்னடி
யாவரும் பப்ளிகேஷன்
கன்னியாகுமரி நிலப்பரப்பை மையப்படுத்திய வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு நுால்....
கே.எம்.சண்முகம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். யானையின் உளவியலை, ‘காப்பான்’ கதை உணர வைக்கிறது....
குமரி எஸ்.நீலகண்டன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். வலைப் பூவை ஒரு கருவியாக...
நாகராஜன்
திருமகள் நிலையம்
புரிதல் இன்றி இளைஞர்கள் மணவாழ்வை முறித்துக் கொள்வதை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல். புரிந்து வாழ வேண்டியதன்...
அனுஷ்யா சாம்பவி
குடும்பத்தில் கருத்து வேறுபாடு, முதியோரை புறந்தள்ளுதல் போன்ற பிரச்னைகளால் பிச்சை எடுத்து வாழ்வோரை...
யுவன் சந்திரசேகர்
எழுத்து பிரசுரம்
வாழ்க்கை தேடலும், எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனக் கூறும் நாவல். ஆயுள்...
ஜெ.சங்கரன்
முத்தான சிறுகதைகள் பத்து உள்ள தொகுப்பு நுால். கதை மாந்தர்களின் உண்மை உணர்ந்து பாத்திரத்துக்கு உயிரோட்டம்...
வரலொட்டி ரெங்கசாமி
மனித உணர்வுகளை சொல்லும் கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல... எந்த...
விஜயஸ்ரீ சிந்தாமணி
கிழக்கு பதிப்பகம்
அட்டகாசமான சாகசத்தை கற்பனை கலந்த புனைவாக விளக்கும் நாவல் நுால். இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.கடலில் அமைதியாக...
இரா. முருகன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
சமையல்காரர் குடும்பத்தை மையப்படுத்தி புனையப்பட்ட புதினத்தின் ஆங்கில வடிவம்.புகையிலை வணிகத்தால்...
தேவகாந்தன்
ஆதி பதிப்பகம்
இலங்கை தமிழர் வாழ்வை பேசும் கதை தொகுப்பு நுால். வாழ்வியல், பண்பாடு, காதல், பிரிவாற்றாமை, தெய்வ நம்பிக்கைகள்,...
தென்காசி கு.அருணாசலம்
அறுபதுக்கும் அதிகமான சிறுகதைகளின் தொகுப்பு நால். சின்னஞ்சிறு கதைகள், சீரிய கதைகள். ஆற்றுநீர் போல் அருமையாகச்...
மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது ஏங்குற மனதுக்கு, கதை சொன்னால் பிடிக்கும். அதை சிவா செய்து...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தை மீண்டும் எழுதிப் பார்த்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக...
அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். அது தத்துவமாகக் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான்...
இறைவன் மனிதன் மீது கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை, அன்பை மிக எளிமையாக உரைக்கும் நுால். சிறு சிறு கதை வடிவில்...
காட்டாவூர் கே.மனோகரன்
இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் இரண்டு வானொலியில்...
எஸ்.செந்தில்குமார்
கைவினை பொருட்கள் தயாரிப்போர் வாழ்வை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். நிலமும், களமும் தொழில்சார்...
அக்களூர் இரவி
காலச்சுவடு பதிப்பகம்
தகவல் அறியும் உரிமை சட்டம் உருவான பின்னணியை விவரிக்கும் நுால். இதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகளை...
பி.ராஜன்
இந்த நுாலில் 21 கதைகள், நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வை, புதிய கோணத்தை...
மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து ஆட்கொண்ட அந்த பேரழகு நாவலில் நடைபயிலாமல் சக்கர...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
பப் பழக்கம் படுகுழியில் தள்ளியது; விடுதியில் சிக்கி தவித்த பெண் மீட்பு