பத்திரிகைகளிலும், வானொலியிலும் ஒலிபரப்பான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கும் பெற்றோரை பிள்ளைகள் மறந்து போவதால், பிரிவின் சோகம் எப்படி வாட்டி வதைக்கிறது என்பதை, ‘பெற்ற பிள்ளைகளா? கொக்குகளா?’ என்ற கதை விவரிக்கிறது.மாணவனுக்கும், ஆசிரியருக்குமான நெருக்கத்தில் கற்கும்...