முத்தான சிறுகதைகள் பத்து உள்ள தொகுப்பு நுால். கதை மாந்தர்களின் உண்மை உணர்ந்து பாத்திரத்துக்கு உயிரோட்டம் தந்துள்ளது உள்ளத்தில் பதியும் வண்ணம் உள்ளது. உணர்ச்சிப் பெருக்கான நடை கவர்கிறது.மகளிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்ற தாய் விதிவசத்தால் ஒன்றிணைகிறாள் என்பதை விறுவிறு நடையில் கொண்டு செல்கிறது....