குடும்பத்தில் கருத்து வேறுபாடு, முதியோரை புறந்தள்ளுதல் போன்ற பிரச்னைகளால் பிச்சை எடுத்து வாழ்வோரை விவரிக்கும் நாவல் நுால்.யாசகத்தில் வாழ்வோர் படும் துன்பமும், அவலமும், எதிர்கொள்ளும் பிரச்னைகளும் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. உதவும் பண்பு, மத நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டுள்ளது....