செந்தில் பதிப்பகம், 2, பெருமாள் முதலி தெரு, ராயப்பேட்டை, சென்னை -14, (பக்கம்:1068) மும்பை குறிஞ்சி பதிப்பகத்தினர், மும்பையிலேயே ஒளி அச்சு செய்து மும்பையிலேயே அச்சிடப்பட்ட நூல் என்ற பெருமையும் கொண்ட இந்நூல், காமராஜரை காவியமாக்கிய படைப்பு. ஆசிரியர் எழுதியுள்ள காவியம் உருவான கதையும் சுவைக்கிறது. நூல்...