கன்னியாகுமரி நிலப்பரப்பை மையப்படுத்திய வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு நுால். பொதுவெளியை கூர்ந்து நோக்கி படைக்கப்பட்டுள்ளது.அவலச்சுவை நிறைந்த வாழ்வு ஓவியம் போல் வரைந்து காட்டப்பட்டுள்ளது. உயிர்ப்பூட்டும் கதாப்பாத்திரங்கள், ஆழமான வட்டார உரையாடல் தனித்துவத்துடன் உள்ளது....