அட்டகாசமான சாகசத்தை கற்பனை கலந்த புனைவாக விளக்கும் நாவல் நுால். இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.கடலில் அமைதியாக மிதக்கும் கப்பல்கள் திடீரென்று தாக்கப்படுகின்றனவாம். என்ன நடக்கிறது என்று யாராலும் அறிய முடியவில்லை. ஒரு பெரிய அபாயம் உலகைத் தாக்குகிறது. கடலுக்கு அடியில் மர்மம் புதையுண்டு கிடக்கிறது. அதை...