குழந்தை வளர்ப்புக் கலையை அனுபவம் வழியாக சுவைபட விவரித்திருக்கும் நுால். சம்பவத்தால் வரும் பிரச்னை, தீர்வு என சொல்கிறது.கருணைக்கிழங்கை பச்சையாக தின்றால் நாக்கில் அரிக்கும். அது பச்சிளம் குழந்தைக்கு தெரியாது. அது மாதிரி காய், கனி பெயர், பயன், உபயோகிக்கும் விதம் சொல்லிக் கொடுத்தால் உதவும். குழந்தைக்கு...