Advertisement
ஏ.ஆர்.முருகேசன்
மணிமேகலை பிரசுரம்
உணர்ச்சிகரமான நடையில் செல்கின்ற உள்ளத்தை ஊடுருவி பதிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ள சிறுகதைகளின்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
சினிமா பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் நுால்.பிரபல நடிகை மித்யா சந்தோஷை காதலிக்கிறாள். காதலுக்கு இடையூறாக...
பாலமுருகன் செந்துார்பாண்டியன்
கரிசல் மீடியா
இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை,...
உமா கல்யாணி
வாணி டீச்சரின் நியாயமான கோபத்தை, குழந்தையின் தாய் சமாளிப்பது கதையாக்கப்பட்டுள்ளது. நியாயத்திற்கே நியாயம்...
வெ. இராமலிங்கம் பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி...
பி.ஸ்ரீ
முல்லை பதிப்பகம்
தமிழக புலவர்களை ஆதரித்த புரவலர் மற்றும் குறுநில மன்னர் ஆட்சியின் மாண்பை விளக்கும் புத்தகம். பள்ளி மாணவர்கள்...
குரு அரவிந்தன்
பெண்ணின் மனம் கல்லா, கனியுமா என்பதை சொல்லும் புது மாதிரியான நாவல் நுால். நடன முத்திரைகள், பாவனைகளை நிருத்தம்,...
ஜி.எஸ்.எஸ்.,
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் நமக்கு ஒரு கருத்து ஏற்படுவது...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
பக்தியின் உருவகமாக வாழ்ந்த மீராவின் கதையை அழகிய நாடகமாக வடித்திருக்கும் நுால்.மொத்தம், 23 காட்சிகளில் எளிய...
வரலொட்டி ரெங்கசாமி
பச்சைப் புடவைக்காரியின் தவப்புதல்வரான வரலொட்டி ரெங்கசாமியின் இன்னொரு தரமான படைப்பு அன்பே ஆனந்தம். அன்பின்...
எஸ். வைதீஸ்வரன்
எழுத்து பிரசுரம்
வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மகன், மகள் பேரக்...
இரா.உமாராணி
காவ்யா
பள்ளியை மையமாகக் கொண்டு பதின் பருவத்தை அழகிய சித்திரமாகத் தீட்டியிருக்கும் தன் வரலாற்று நாவல்.பள்ளி...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
சுஸ்ரீ
இப்படியும் நடக்குமா? நடந்தால் நல்லது தான்! மூன்று பேரின் ஒருதலை காதலை சிரிப்புடன் சேர்த்து பின்னிப்...
ராசி அழகப்பன்
பேஜஸ் பப்ளிகேஷன்
இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம்...
திருக்குறுங்கை சிவா
ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது....
இரா. முருகன்
கற்பனை கலந்த பேண்டசி வகை நாவல். கதாபாத்திரங்கள், நிகழுமிடம், நடக்கும் காலம் யாவும், இது இப்படி இருக்க...
நாகராஜ் சுப்ரமணி
சுய பதிப்பு
உண்மையும், கற்பனையும் கலந்து பின்னப்பட்டு, பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.மேல்நிலைப்பள்ளி...
நிழலி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
தனித்துவமாக கதைகளை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கோணங்களில் கதைக்களங்கள், கிராமத்து சொலவடைகள்,...
மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து ஆட்கொண்ட அந்த பேரழகு, நாவலில் நடை பயிலாமல் சக்கர...
அம்பல் அரவிந்தன்
மின்னல் கலைக்கூடம்
இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் கருத்துக்களை தாங்கி நிற்பதோடு, அறம் கூறலும்...
கே.எஸ்.சிவகுமாரன்
இலங்கை தமிழர் மொழி நடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தமிழக எழுத்தாளர்கள் பிச்சமூர்த்தி,...
இரண்டாம் உலகப்போர் காலத்து கதையை உள்ளடக்கி புனைந்துள்ள நாவல். உலகப் போர்ச்சூழலில் கூட்டுக் குடும்பத்தின்...
செந்துறை சி.தங்கராசு
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தனி மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பற்றிய நாவல்....
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar