உண்மையும், கற்பனையும் கலந்து பின்னப்பட்டு, பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.மேல்நிலைப்பள்ளி காலகட்டத்தில் நிகழும் உளவியல் ரீதியான மாற்றங்களும், அதற்கான தீர்வுகளும் படம் பிடித்தது போல் காட்டுகிறது. வாழ்க்கை பின்னோக்கி நகர்ந்து பள்ளி காலத்திற்கு அழைத்துச் சென்று, பிரியமான நண்பர்களிடம்...