ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை வளர்க்க பட்ட பாடு, பஞ்சம் வந்தபோது நடந்தது என்ன என சரளநடை போடுகிறது. தன்பாடே பெரும்பாடாய் இருக்கையில், சின்ன நிலத்தை தங்கைக்கு கொடுக்கும் பக்குவம் விவசாயிக்கு தான் வர முடியும்.ஓட்டத்...