புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.வாழ்க்கையின் தேவைக்கேற்ப இன்ப துன்பங்கள், எல்லா மனிதருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. ஆனால், வாழ்க்கை நிகழ்ச்சிகளும், அவற்றை சாத்தியமாக்கும் சந்தர்ப்பங்களும், ஒவ்வொரு...