உணர்ச்சிகரமான நடையில் செல்கின்ற உள்ளத்தை ஊடுருவி பதிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். குழந்தைச் செல்வம் இல்லாமல் வயதான தம்பதியரின் மனநிலையை துல்லியமாய் பிரதிபலித்து காட்டுவதாக அமைந்துள்ளது, மனைவியின் நினைவில் என்ற அருமையான கதை. தம்பதியர் பேசிக்கொள்ளும் வார்த்தைகளில்...