வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து, இதிகாசங்களை எழுதி முடித்து, 18 புராணங்களையும் செய்து முடித்தும், மன நிறைவு இன்றி இருந்தார். பிறகு, நாரதர் சொல்ல ஸ்ரீமத் பாகவதம் எழுதிய பிறகு தான், திருப்தி அடைந்தார். இதைப் படிப்பவர், கேட்பவர் பாவங்கள் போகும், பலவித நன்மைகள் வந்து சேரும். பாரதப் போர் முடிந்ததும்,...