Advertisement
நிவேதிதா புத்தக பூங்கா
கதைகள்
கும்மிருட்டு; ஆசிரியர்: ராசி அழகப்பன் ; வெளியீடு: நிவேதிதா புத்தக பூங்கா, 14/260 இரண்டாம் தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 988714603; பக்கங்கள்:...
பேஜஸ் பப்ளிகேஷன்
இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம் பெற்றுள்ளது.கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. சூழலால் ஏற்படும் இடப்பெயர்வுகள் சார்ந்து அமைந்துள்ளன. தந்தை, மகனுக்கு இடையேயான உறவு நிலை குறித்த...
கவிதைகள்
நிவேதிதா பதிப்பகம், சென்னை-83. போன்: 6568 8527. (பக்கம்: 80). தம்மை முன்னிலைப் படுத்தி 55 புதுக்கவிதைகளை கவிஞர் இந் நூலில் வழங்கி உள் ளார். சில வரிகளில் பல கவிதைகள், பல வரிகளில் சில கவிதைகள்.மரம் - மழை தொப்புள் கொடி உறவு (பக்.58), கிணறு எத்தனை லாரி தண்ணீர் பிடிக்கும் (பக்.39), ஓவியப் போட்டியில் அணை...
கற்பகம் புத்தகாலயம்
பெண்கள்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்:...
பொது
நிவேதிதா புத்தக பூங்கா, 14/260 இரண்டாம் தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 988714603; பக்கங்கள்:...
குமரன் பதிப்பகம்
வெளியீடு: குமரன் பதிப்பகம், 3 முத்துகிருஷ்ணன் தெரு, த.பெ.எண். 6124, தியாகராயநகர், சென்னை-17; போன்:...
நிவேதிதா பதிப்பகம்
நிவேதிதா பதிப்பகம், 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை- 600 083; போன்: 044 2371...
விவசாயம்
நாவல், வேம்பு, பனை, புங்கன், கொடுக்காப்புளி, புளி, பூவரசு என, 17 மரங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இதில், மரங்களின் தாவரவியல் பெயர், பாகங்கள், சித்த மருத்துவ குணங்கள் மற்றும் மரம் சார்ந்த கிராமத்து வாழ்வியல் என கலந்து கட்டப்பட்ட கதம்பம்...
வாழ்க்கை வரலாறு
வாழ்க்கை பாதையில் சந்தித்த பெருமக்கள் பற்றி உயர்வான கருத்துகளை வெளிப்படுத்தும் நுால். சுய சரிதையின் ஒரு பகுதி போல் அமைந்துள்ளது. ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் கி.ராமசுப்புவின் உதவும் இயல்பை, ‘கை கொடுக்கும் கை’ என்ற தலைப்பில் அனுபவ பூர்வமாக உணர்ந்து நெகிழ்வுடன் வெளிப்படுத்தியுள்ளார்.இது போல் வாழ்வு...
சுய முன்னேற்றம்
நிவேதிதா பதிப்பகம், எண் 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. தொலைபேசி: 044 -...
பத்திரிகையில் பணியாற்றிய அனுபவத்தை விவரிக்கும் நுால். நினைவுகளை எழுதுவோர், இறந்த காலத்தை நிகழ்காலத்தில் விதைப்பவர் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. பத்திரிகை துறை என்ற களத்தில் ஒவ்வொருவரும் ஒரு சொல்லாக, எழுத்தாக எப்படி இருந்தனர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. உதவி ஆசிரியராக...
கேரளாவுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செஸ்: 9 வயது ஆரித் அபாரம்
அரசின் திட்டங்களில் தாமதம் கூடாது: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
ஸ்டாலின்-துரைமுருகன் விரிசல் வேலூர் விழாவில் வெளிப்படை cm stalin dmk minister duraimurugan dmk Gener
தினமலர் இரவு 10 மணி செய்திகள் - 25 JUN 2025
நீர்வளத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாங்கல் ஏரி மேம்பாட்டு பணிகள் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.ஏரியை முழுவதும் தூர்வாரி அதனை சுற்றி நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் மற்றும் 2000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் ஏரியின் உள்ளே இரண்டு இடத்தில் அடர் வனம் அமைத்து பறவைகள் தீவாகவும் மாற்றப்பட உள்ளது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : சோழிங்கநல்லூர்.