இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் கருத்துக்களை தாங்கி நிற்பதோடு, அறம் கூறலும் வெளிப்படுகிறது.புத்தகங்கள் அறிவுப் பசியை மட்டுமல்ல; குழந்தையின் வயிற்றுப் பசியையும் எப்படி போக்கியது என்பதை, ‘புதிய சொர்க்கம்’ சொல்கிறது. அலைபேசி பயன்பாடு முதல், கோலம் வரை, இளைய தலைமுறை வாழ்வு,...