வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மகன், மகள் பேரக் குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருக்க, தனிமையில் வாடும் தாயின் பிறந்த நாள் ஏக்கத்தை, ‘பிம்பம்’ கதை காட்டுகிறது. கார் ஓட்டுனருக்கு சரியான வழிகாட்டிய மாற்றுத்திறனாளியின் கரிசனத்தை, ‘சரியான திருப்பம்’...