பள்ளியை மையமாகக் கொண்டு பதின் பருவத்தை அழகிய சித்திரமாகத் தீட்டியிருக்கும் தன் வரலாற்று நாவல்.பள்ளி ஆசிரியருக்கு பிறந்து, மாணவியாக வளர்ந்து, ஆசிரியராக சிறந்து, பணி நிறைவு பெற்றது வரை பருவத்தின் துள்ளலையும், துடிப்புகளையும் பத்து அத்தியாயங்களில் பதிவு செய்துள்ளது. நினைவு அடுக்குகளில் பதிந்து கிடந்த...