தனித்துவமாக கதைகளை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கோணங்களில் கதைக்களங்கள், கிராமத்து சொலவடைகள், ஈர்க்கும் வட்டாரச் சொல்லாடல்கள், எளிய உயிர்கள் மீதான அக்கறை யாவும் பலமாக இருப்பதோடு, வாசிப்பவரை வேடிக்கை பார்க்கச் செய்கிறது.இல்லாதவனின் இதயம் பெரியது என்ற கருத்தையே வரிந்து பேசுகிறது. சுற்றி...