சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தனி மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பற்றிய நாவல். கிராமத்தில் பிறந்து சென்னை யில் பணிகளை கடமை தவறாது செய்கிறார் வளவன். நண்பராக அறிமுகமான நகுலன், தன் மகள் லட்சுமியை மணமுடிக்க விரும்புகிறார். மனைவி எதிர்வினையாற்றுகிறார். லட்சுமி யார் பேச்சை கேட்பது...