Advertisement
இந்திராசெளந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
சமூக அவலங்களை சந்திக்க சிரிக்க வைக்கும் நாவல் நுால். இதில் வரும் கதாபாத்திரங்கள் போல் பிரசார பீரங்கிகள்...
உமா கல்யாணி
மணிமேகலை பிரசுரம்
சின்ன சின்ன வாக்கியங்கள் வழியாக சிறப்பான நடை அழகு உள்ள கதைகளின் தொகுப்பு நுால். மூன்று கதைகள், மண் மணக்கும்...
சங்கர் சுந்தரலிங்கம்
சிவகாமி புத்தகாலயம்
கதைகள் வாயிலாக மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ள நுால். பணத்துடன் வாழ்வது...
வி.ராமகிருஷ்ணன்
முல்லை பதிப்பகம்
சுருக்கமான 100 கதைகளை உள்ளடக்கிய நுால். சமுதாய பொறுப்புள்ளோர், எந்த விதமாக கேள்வி எழுப்பினாலும், பணிவாக பதில்...
இல.அம்பலவாணன்
காவ்யா
நகரமயமாதலால் அரசு சார்ந்த இடங்களில் வசிப்போரை இடம் பெயர வைப்பதால் ஏற்படும் அவலங்களை கூறும் நாவல். பல...
சீதா ராமகிருஷ்ணன்
பெண்களின் மன உணர்வுகளை சொல்லும் கதை தொகுப்பு நுால். காதலித்தவனை மறக்க முடியாத மிகவும் தைரியமான பெண். கல்லுாரி...
கனியன்
அறிவியல், அரசியல், வரலாறு மற்றும் மர்மக் கூறுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். வசீகரிக்கும்...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பள்ளி பெண் நிர்வாகி – ஆசிரியர் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். பெண் நிர்வாகியின்...
அப்சல்
இருவாட்சி பதிப்பகம்
ஹிந்து – முஸ்லிம் நண்பர்கள் இடையிலான நட்பு, குடும்ப உறவை கூறும் நாவல். இளமையில் நண்பர்களாக பழகி இலக்கியம்,...
அருண் சரண்யா
வீட்டுக்கு வீடு வாசற்படி என பிரச்னைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒரு...
‘க்ளிக்’ மதுரை முரளி
பொறுப்பை ஒப்படைத்தவனே சுருட்டியது பற்றி சிந்திக்க வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளுக்கு இடையே...
மாத்தளை சோமு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தற்போது மியான்மர் என அழைக்கப்படும் பழைய பர்மாவில் வாய்மொழியாக பேசப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்....
உ.அனார்கலி
குடும்ப வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கூறியுள்ள, 15 சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையே பெண்கள் தைரியமாகச்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
பெண்களை மிகவும் ஈர்க்கும் காதல், மர்மம் என்ற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை. தெய்வீகம் சூசக தகவல்களை...
சேலம் ஆறுமுகன்
ஒழுக்கம் தவறுவதால் நடக்கும் கொலை, நேர்மை வழுவுதல், கையூட்டு, அறநெறி பிறழ்தலை தோலுரிக்கும் நாவல் நுால்.குடும்ப...
கார்குழலி
கிழக்கு பதிப்பகம்
மனிதகுலத்தின் வரலாற்றை கதை போல் எளிமையாகச் சொல்லும் நுால். கிரேக்கம், ரோம், பாபிலோன், பாரசீகம் போன்ற பண்டைய...
சிவசங்கரி
குவிகம் பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். பிணவறை சடலத்தை காளி அம்மனாக கற்பனை செய்து எழுதிய,...
பிரபு சங்கர்
அனுபவம் வெளிப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ராதா கல்யாணம். இதன் இறுதியில், ‘மாப்பிள்ளை ஒரு...
தாமரை செல்வி மோகன்
வாழ்க்கை தேடலில் சுழலும் பெண்ணை சுற்றி நடப்பதை கூறும் நாவல். அலுவலக வேலை, சந்தித்த மனிதர்களிடம் கற்றதை...
எஸ்.எல்.நாணு
அல்லையன்ஸ்
வெவ்வேறு வகை கதைக்களங்களை உடைய குறுநாவல்களின் தொகுப்பு நுால். சிக்கலான வாக்கிய அமைப்புகள் ஏதுமில்லாத, எளிய...
வரலொட்டி ரெங்கசாமி
அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். அது தத்துவமாகக் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான்...
தேனி மு.சுப்பிரமணி
புராணப் பாத்திரங்கள் கொடுத்த சாபம், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரத்தை...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
கவிஞர் க.சிவசண்முகம்
கல்லுாரி காதல் அந்தரத்தில் நிற்க வேலை தேடும் படலம். பிறகு நடந்தது ஆச்சரியம் காதலியால் கிடைத்த பதவி. இப்படி...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!