கதைகள் வாயிலாக மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ள நுால். பணத்துடன் வாழ்வது சிறப்பல்ல; நிம்மதியுடன் நோயற்ற வாழ்வே செல்வம் என அறிவுறுத்துகிறது. பெண்கள் தற்போது ஆண்களுக்கு சமமாக உள்ளனர். இவர்களை, நவீன அவ்வையார் என, சங்க இலக்கிய பாடலிலும் காட்டப்பட்டுள்ளது. காலம்...