சுருக்கமான 100 கதைகளை உள்ளடக்கிய நுால். சமுதாய பொறுப்புள்ளோர், எந்த விதமாக கேள்வி எழுப்பினாலும், பணிவாக பதில் அளிக்க வேண்டும் என்பதை ஒரு கதை சுட்டிக்காட்டியுள்ளது. ஜாதகம் மற்றும் விதியைப் பற்றிய கதை நகைச்சுவையான கலவை. வேண்டியதை விட்டுவிட்டு, தேவையற்ற விஷயங்களை யோசித்துக் கொண்டிப்பதால் தான் பிரச்னை...