முன்ஜென்ம சம்பவங்களும், நவீன கால நிகழ்வுகளும் கலந்து வெளிப்படும் காதல் காவிய நுால்.காட்டு வழியாக இளம் பெண்ணுடன் ஒரு ஆண், கோவிலை நோக்கி செல்கிறான். கோவிலை சுற்றிவிட்டு காத்திருக்கின்றனர். இவர்கள் யார், எதற்காக, யாருக்காக காத்திருந்தனர் என சுற்றிச் சுழல்கிறது. அந்த செயல் மற்றவர் பார்வையில் சட்டத்தை...