பக்கம்: 192 ராஜமாதங்கி, அப்பாவின் ஆத்மா என, இரு குறுநாவல்களின் தொகுப்பு நூல் இது. முதல் கதை முழுவதும் எதார்த்தமான குடும்பக் கதை. சாரங்கநாதன் ஒரு தமிழாசிரியர். மூன்று பெண்களைத் திருமண வயதில் விட்டு விட்டு, தாய் காலமாகி விட, தகப்பன் மனம் நொறுங்கிப் போய், எதிலும் பற்றில்லாத நிலை அடைய, சகுந்தலா என்ற...