Advertisement
இரா.ரெங்கசாமி
மணிமேகலை பிரசுரம்
வாழ்வில் ஏற்படும் உணர்ச்சிகளை படம் பிடிக்கும் நாவல். குடும்ப பொறுப்புகளில் உள்ள நுணுக்கங்களை திறமையாகப்...
சரோஜா ராமமூர்த்தி
ஹெர் ஸ்டோரீஸ்
இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கூர்ந்து கவனித்து...
லட்சுமி பிரபா
கங்கை புத்தக நிலையம்
சித்தர் மற்றும் அமானுஷ்யம் கலந்த குடும்ப பாங்கான நாவல். மர்மச் செய்திகளோடு ஆவலைத் துாண்டும் விதமாக...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
சாகித்திய அகாடமி
மலையாள சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால். இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களையும்,...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனித உணர்வுகளை சொல்லும் கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல... எந்த...
ஆ.கிருஷ்ணமூர்த்தி
கிராமம், மலைப்பிரதேசத்தை அப்படியே வர்ணிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பூலான்தேவி, குருகா பூர்வா கிராமம்,...
துரை.சக்திவேல்
ஆத்திசூடி அறக்கருத்துக்கள் மனதில் பதியும் வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஆழமான பொருட்களை...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
அன்பு, மனிதநேயம், நேர்மை, சமூக அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகனுக்கு திருமணம் செய்து...
முனைவர் சுப்பையா ராஜேந்திரன்
காவ்யா
தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் இன்ப, துன்பங்களை கருவாகக் கொண்ட நாவல். உண்மை செய்தியாகவே...
க்ருஷாங்கினி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மையக் கருத்தாக உடைய ஹிந்தி நாவலின் தமிழ் வடிவமாக மலர்ந்துள்ள நுால்....
பிரபு சங்கர்
அனுபவம் வெளிப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ராதா கல்யாணம். இதன் இறுதியில், ‘மாப்பிள்ளை ஒரு...
நன்னன் குடி
ஏகம் பதிப்பகம்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழை புறந்தள்ளக்கூடாது என...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பதிப்பகம்
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலான திறனாய்வு நுால். மொத்தம், 14 எழுத்தாளர்களின் கதைகள் திறனாய்வு...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
தென்காசி கு.அருணாசலம்
சுவாரசியமான சம்பவங்களை 95 தலைப்புகளில் கதையாக தந்து, சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ள நுால். முதுகு...
பத்மகுமாரி
வாசக சாலை பதிப்பகம்
நடுத்தர மக்கள் வாழ்வை காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். அதிகாலை தேரோட்டத்திற்குச் செல்லும் தாயின் வேண்டுதலை...
அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற புரிதலை தரும் நுால். கலியுகத்தில் கடவுள் அவதாரம் நிகழுமா...
ஜெயராமன் ரகுநாதன்
சுவாசம் பதிப்பகம்
சுவாரசிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சிறுவயது நினைவை அசைபோடுவது...
ஜி.எஸ்.எஸ்.,
வாழ்க்கையில் கசப்பு நேரும் போது, ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு...
பி.யோகீசுவரன்
நீலா பதிப்பகம்
விவசாயிக்கும், மீன் வியாபார பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாக உடைய நாவல் நுால். ஜாதி, மதம் கடந்த...
உமா கல்யாணி
வசீகரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களின் தனித்துவம் நிறைந்த...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
பாரம்பரியம் மிக்க தெனாலிராமன் கதைகளின் பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால். தமிழில் இதுவரை வெளிவராதவற்றை...
தீண்டும் இன்பம் – இந்த நுால் உங்களைத் தீண்டிவிட்டால் போதும்; எல்லாமே மாறிவிடும். வரலொட்டியாருக்கு ஜனனி என்ற...
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரை பகுதியில் குடியேறி வாழும் நேபாளி இனத்தவரின் வாழ்க்கையை மையமாகக்...
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்