தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் இன்ப, துன்பங்களை கருவாகக் கொண்ட நாவல். உண்மை செய்தியாகவே பிரதிபலிக்கிறது. பயணங்கள் வழியாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வை அலசுகிறது. குடும்பத்தில் துவங்கி, சமூகத்தின் கதையாக விரிகிறது. தேயிலை தோட்ட குடும்பம் வாழும் சூழல், தொலைதுார கழிப்பறை, ரத்தம்...