ஆத்திசூடியின் விளக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நல்ல கருத்துக்களை சமூகத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதில், ‘அறஞ்செய விரும்பு’ துவங்கி, ‘சக்கர நெறி நில்’ வரை, 21 ஆத்திசூடி பொன்மொழிகள் கதைகளாக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பின்னணியில்,...