திறமை, நேர்மை, உழைப்பு, சகமனிதர் அக்கறை, சமயோசிதம் வளர்த்து கொள் போன்ற கருத்துகளில் கதைகளை படைத்துள்ள நுால். ஏழைக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது அல்ல, கார்ப்பரேட் என்கிறது. சட்டத்தை மீறாமல், முறையாக வரி செலுத்தி, ஜாதி, மத வன்மம் காட்டாமல், நேர்மையாக உழைத்து நிறைவாக வாழ வேண்டும் என்கிறது. இதற்கு,...