நடுத்தர மக்கள் வாழ்வை காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். அதிகாலை தேரோட்டத்திற்குச் செல்லும் தாயின் வேண்டுதலை மையமாக உடைய, ‘வாழ்வெனும் சாராம்சம்’ கவனிக்க வைக்கிறது. அத்தை வீட்டில் மின் தடையால் துாங்காமல் தவிக்கும் பெண், பாட்டி இருந்த காலத்தில் விளையாடி மகிழ்ந்தது, மின்சாரம் இல்லாவிட்டாலும்...